விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வடவாம்பலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் அள்ளிய அருண்பிரசார்(26), ராஜேஷ்(28), விஷ்வா(28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: