உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் வீட்டுக்காவலில் வைப்பு!

லக்னோ: உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய்குமார் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உத்திரபிரதேச டிஜிபி ஹிதேஷ் சந்திரா அவஸ்தி ஹத்ரஸில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: