சீர்காழி அருகே 11ம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை!: செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை கண்டித்ததால் விபரீதம்..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே செல்போனில் நீண்ட நேரம் விளையாடியதை கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார். கொண்டல் கிராமத்தில் பெற்றோர்கள் கண்டித்ததால் 11ம் வகுப்பு மாணவி ஆதித்யா விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

Related Stories: