தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆயுட்கால சான்றாக மாற்ற வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்..!!

சென்னை: தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 80,000 ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆயுட்கால சான்றாக மாற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். காலாவதியாகும் நிலையிலுள்ள சான்றிதழ்களை ஆயுட்கால சான்றாக மாற்ற ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பணிவழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தருமபுரியில் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: