சென்னை,: கோடம்பாக்கம் சிஆர்பி கார்டன் 3வது தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் அஜித்குமார் (19), தனது நண்பர் தி.நகர் ராமகிருஷ்ணாபுரம் இ-பிளாக் திலக் தெருவை சேர்ந்த அஜயுடன் (20) நேற்று முன்தினம் இரவு வள்ளுவர் கோட்டம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
சென்னை,: கோடம்பாக்கம் சிஆர்பி கார்டன் 3வது தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் அஜித்குமார் (19), தனது நண்பர் தி.நகர் ராமகிருஷ்ணாபுரம் இ-பிளாக் திலக் தெருவை சேர்ந்த அஜயுடன் (20) நேற்று முன்தினம் இரவு வள்ளுவர் கோட்டம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.