பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நெல்லையில் போராட்டம்

நெல்லை: பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து நெல்லை மேம்பாளையத்தில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தவ்ஹீத் ஜமாத் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

Related Stories: