புறநகர் ரயில் சேவை வரும் 5-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: புறநகர் ரயில் சேவை வரும் 5-ம் தேதி தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க புறநகர் ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே ரயிலுக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது அவசியம். திங்கள் முதல் தொடங்கப்படும் புறநகர் ரயிலில் பயணிக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories: