தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் தற்கொலை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் விஷம் குடித்து காவலர் செல்வமுருகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Related Stories: