குழந்தைகளோடு பெற்றோர் நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேற காரணம்: ஐகோர்ட் வேதனை

சென்னை: குழந்தைகளோடு பெற்றோர் நேரத்தை செலவிடாததே இளம்பெண்கள் வீட்டை விட்டு வெளியேற காரணம் என ஐகோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. காணாமல் போன 10-ம் வகுப்பு மாணவியை மீட்கக் கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வேதனை தெரி்வித்துள்ளது. திருமணமான நபர்களுடன் இளம்பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுவது குறித்தும் உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories: