நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

சென்னை: நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி உடனான மோதலில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று ஓ.பி.எஸ். கூறியதால் நாளை முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: