சத்துணவு அமைப்பாளர்கான விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்.: வேலூர் ஆட்சியர்

வேலூர்: சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 465 பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.  

Related Stories: