அக்.5-ம் முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை.: நீதிபதி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: அக்டோபர் 5-ம் தேதி முதல் ஐகோர்ட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு நீதிபதி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அனைவரிடமும் கருத்து கேட்ட பின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஐகோர்ட்டின் அனைத்து அமர்வுகளும் செயல்படுவது தொடர்பாக அறிவிப்பு வியாழன் அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: