சென்னையில் தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

சென்னை : சென்னையில் தனியார்  பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் ரூ.20 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: