சென்னையில் கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை தொடக்கம்

சென்னை: கொரோனாவுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு மருந்து பரிசோதனை சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் பரிசோதனை தொடங்கியது.  ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு மருந்து பரிசோதனை இந்தியாவில் 16 இடங்களில் நடைபெற்று வருகிறது.

Related Stories: