திண்டிவனம் அருகே வீட்டில் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளை

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மங்கலத்தில் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு மர்ம நபர்கள் ஆறுமுகத்தின் வீட்டிற்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: