இறுதி பருவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: இறுதி பருவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். வெளிநாட்டு உயர்கல்விக்கு உதவிடும் வகையில் இறுதி பருவ சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: