பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.: மு.க.ஸ்டாலின்

சென்னை: அக்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 50 வயதுக்கு மேல் உள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை அமைச்சர் முடிவு செய்வார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். பள்ளிக்கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் பேட்டிகளை பெற்றோர்களை குழப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: