பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவமனை வட்டாரம் தகவல்

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.  எஸ்.பி.பி.க்கு எக்மோ, இதர கருவிகளுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்  எஸ்.பி.பி. உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி.க்கு அதிகபட்சமாக உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: