செப். 29-ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: செப். 29-ம் தேதி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். செப். 30-ம் தேதி 8-ம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார்.

Related Stories: