சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும்.: கருணாஸ் பேட்டி

சென்னை: சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் நிச்சயம் சலசலப்பு இருக்கும் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற நிலை தமிழகத்தில் தான் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: