ஆவடியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்.: 2 பேர் கைது

சென்னை: சென்னை ஆவடியில் சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 150 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் குட்கா கடத்திய ரமேஷ், கருப்பசாமி ஆகிய 2 பேர் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories: