மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள் கொள்ளை

மதுரை: செல்லூர் பகுதியில் முனியம்மாள் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: