குற்றம் மதுரையில் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள் கொள்ளை Sep 24, 2020 அணிகலன்கள் மதுரை மதுரை: செல்லூர் பகுதியில் முனியம்மாள் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு