புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது!!

சென்னை : புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் நிபுணர் குழு கருத்து கேட்கிறது. உயர்கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா தலைமையில் காணொலியில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது.

Related Stories: