அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை: அதிமுகவுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுக செயல்பாடுகளை விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர் என மனு தாக்கல். திண்டுக்கல், அவிலிப்பட்டியைச் சேர்ந்த வக்கீல் சூர்யமூர்த்தி தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Related Stories: