சென்னையில் நபார்டு வங்கி தலைவர் சிந்தலாவுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: சென்னையில் நபார்டு வங்கி தலைவர் சிந்தலாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விவசாய திட்டப்பணிகளுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: