பொள்ளாச்சியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை.: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

டெல்லி: பொள்ளாச்சியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று விமான போக்குவரத்து அமைச்சர் கூறியுள்ளார். உதான் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா என திமுக எம்.பி.சண்முக சுந்தரத்தின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பதில் அளித்துள்ளார். 

Related Stories: