புதுச்சேரியில் புதிதாக மேலும் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக மேலும் 323 பேருக்கு கொரோனா பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 21,428-ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: