சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 14-வயதான கார்த்திக் என்ற பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைனில் கல்வி கற்பது கடினமாக இருந்ததால் மன உளைச்சலில் மாணவன் தற்கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: