அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது.: முதல்வர் பேச்சு

சென்னை: தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கொரோனா தமிழகத்தை மட்டுமல்ல, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. மேலும் நோய் வருவதற்கு முன்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தொற்று குறைந்திருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: