புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம்.: 2 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவத்தில் 2 மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உதவி கேட்ட மின்பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கடராமன் ஆகியோரை மாநகராட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. பூமிக்கடியில் சென்ற மின்சார கேபிளில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி நேற்று அலிமா இறந்துள்ளார்.

Related Stories: