சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவு

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார். அவையில் மையப்பகுதியில் கூடி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: