நீட் விவகாரத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வழக்கறிஞ்சர் சூர்யபிரகாசத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற அனுமதி வழங்கியுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சூர்யபிரகாசம் முறையீடு செய்துள்ளார்.

Related Stories: