மதுராந்தகம் அருகே 2 தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தவர் தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே 2 தினங்களுக்கு முன் சிறையிலிருந்து வெளியே வந்தவர் தற்கொலை செய்துக் கொண்டார். விக்கிரவாண்டியைச் சேர்ந்த ராம்குமார் தனது உறவினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

Related Stories: