சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை

சென்னை: சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. சங்கரின் பெண் நண்பர் ராணி, மகன் திலீப்குமார், கூட்டாளி தினகரன் ஆகியோரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: