சென்னை புளியந்தோப்பில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரில் மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அலிமா என்பவர் உயிரிழந்துள்ளார். மழை நீர் தேங்கியிருந்ததால் ஓரமாக செல்ல முயன்றபோது மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர் இறந்துள்ளார்.

Related Stories: