மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்களை விரைவில் சென்னை கொண்டுவர நடவடிக்கை.: அமைச்சர் ஜெயகுமார் பேட்டி

சென்னை: மியான்மரில் மீட்கப்பட்ட மீனவர்களை விரைவில் சென்னை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 9 மீனவர்களும் நலமாக இருக்கின்றனர்; அவர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தமிழக அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் பலனாக 9 மீனவர்களும் மியான்மர் அருகே மீட்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: