நாடு முழுவதும் 3,842 மையங்களில் நீட் தேர்வு தொடங்கியது

சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் தொடங்கியது. நாடு முழுவதும் 3,842 தேர்வு மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடிசா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில்  நடக்கிறது.

Related Stories: