நீட் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதி

சென்னை: நீட் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகள் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பின் தேர்வு மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் 238 மையங்களில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 900 பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.

Related Stories: