நீட் தேர்வு மரணங்களுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

புதுச்சேரி: நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.  நீட் தேர்வை வைத்து மாநிலங்களை மத்திய அரசு பழிவாங்க கூடாது என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

Related Stories: