தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட்டால் தொடர்ந்து பாதிப்பு வருவதை மத்திய அரசு உணர மறுக்கிறது: தயாநிதிமாறன் கண்டனம்

சென்னை: தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட்டால் தொடர்ந்து பாதிப்பு வருவதை மத்திய அரசு உணர மறுக்கிறது என தயாநிதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மரணங்களுக்கு அடிமை மாநில அரசு வெறும் இரங்கல் தெரிவிக்கிறது; நீட்டுக்கே இரங்கல் தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வு மன உளைச்சலால் மதுரை மாணவி தற்கொலை செய்வதை அடுத்து தயாநிதி மாறன் கருது தெரிவித்துள்ளார்.

Related Stories: