நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: மாணவர்களே நாட்டின் பொக்கிஷம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது; நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றோம்.  நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

Related Stories: