நீட் தேர்வு திணிப்பால் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது: வைகோ வேதனை

சென்னை: நீட் தேர்வு திணிப்பால் தமிழகத்தில் மாணவ, மாணவிகள் தொடர் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது என மதிமுக வைகோ வேதனை தெரிவித்துள்ளார். கொரோனா காலத்திலும் நீட் தேர்வு நடத்தியே தீருவோம் என்று மத்திய பாஜக அரசு அறிவித்தது என வைகோ கூறினார்.

Related Stories: