கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,217 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,217 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 129 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,947 ஆக உயர்ந்துள்ளது. 3,22,454 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். 6,937 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும்  1,01,537 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: