அரியலூர் எலந்தங்குழி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல்

அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் எலந்தங்குழி மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவர் விக்னேஷ் தற்கொலை செய்ததை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

Related Stories: