கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக சேலத்தில் மேலும் கைது

சேலம்: கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக சேலம் நங்கவள்ளியில் கணினி மையம் நடத்தி வந்த கலையரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: