ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மதுக்கடைகள், மதுபானங்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: