பொன்னேரி: பொன்னேரி தாலுகாவில் அடங்கிய மீஞ்சூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு மீஞ்சூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வழக்கறிஞர்கள் சங்கத்தலைவராக செல்வம், துணைத் தலைவராக நித்தியகுமார், செயலாளராக மாரி, பொருளாளராக சுரேஷ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.