தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் பைபர் படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இடத்தை மீன்பிடித் துறை உதவி இயக்குனர் திடீரென காலி செய்து தர வேண்டும் என்று கூறியதால் அதனை எதிர்த்து மீனவர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “பைபர் படகுகளை நிறுத்தக்கூடிய இடத்தில் பார்சல் சேவைகளுக்காக மாற்றப்படுவதாக மீன்பிடித்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.