சென்னையில் ஐ.டி நிறுவன ஊழியர் பிரபாகர் தற்கொலை வழக்கில் உயரதிகாரி கைது

சென்னை: சென்னையில் ஐ.டி நிறுவன ஊழியர் பிரபாகர் தற்கொலை வழக்கில் உயரதிகாரி செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். உயரதிகாரி தொடர்ந்து மனஉளைச்சல் அளித்ததாகக்கூறி வீடியோ வெளியிட்டுவிட்டு பிரபாகர் நேற்று தற்கொலை செய்துக்கொண்டார்.

Related Stories: