தமிழகத்தில் ஆன்லைன் வகுப்பு நடத்துவதற்கு தடையில்லை.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. சரண்யா, பரணீஸ்வரன் உள்ளிட்டோரின் வழக்கில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா தீர்ப்பு வழங்கியுள்ளனர். மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை  பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்றுக என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: